#BREAKING: பட்டாசு விதிமீறல்! சிறப்பு ஆய்வுக்குழு நியமனம் – மாவட்ட ஆட்சியர்

தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழுவை நியமித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 25-ஆம் தேதி வரை தினசரி ஆய்வு நடத்தி விதிமுறைகள் மீறல்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment