#BREAKING: போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம்!- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வரமாக கடைபிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் , அணைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment