#Breaking: திமுக கூட்டத்திற்கு பின்னரே போராட்டம் – அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் திண்டுக்கல் லியோனி, பங்கேற்ற கூட்டம் நடந்த பின்னரே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

பின்னர் இதற்கு பதிலளித்த லியோனி, போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் பேசவில்லை என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்