#Breaking: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு.!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி அதனை செயலிழக்க செய்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்