#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காரைக்காலில் கடந்த இரண்டு நாட்கள்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.