ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்….!!!

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நாளை துவங்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை துவங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment