அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்;ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு ..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக  போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை  அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்த நிலையில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment