தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து, இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக, சினிமா தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி அறிவித்திருக்கிறது. சென்னை வடபழனியில், செய்தியாளர்களை சந்தித்த, அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இதனை கூறியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்தினர் ஊதியம் தொடர்பாக அளித்த ?உறுதிமொழியை நிறைவேற்றாமல், பெப்சிக்கு எதிராக வேறொரு அமைப்பை உருவாக்க விளம்பரம் கொடுத்திருப்பதாக ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டியிருக்கிறார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…