நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாநிலங்களவையில் தமிழக எம்.பி.,க்கள் போராட்டம்..!

டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாநிலங்களவையில் தமிழக எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதியிக்கு வந்து கோஷம் எழுப்பினர். நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். 

author avatar
Castro Murugan

Leave a Comment