பிரிட்டனில் சுரண்டப்படும் தமிழ் தொழிலாளர்கள்.சட்டத்திற்கு புறம்பாக அங்கு தங்கியிருக்கும் தமிழர்கள் ஹோட்டல்,துப்பரவு போன்ற தொழில்களில் அவர்களது உழைப்பும் சுரண்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் நாள் ஒன்றுக்கு 15-20 பவுன்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். விசா இல்லாமல் சட்டவிரோதமாக பிரிட்டனில் வசிக்கின்றனர்.
ஓரிடத்தில் தலைமறைவாக அரசாங்கத்திற்கும் மற்றும் அந்த நாட்டுமக்களுக்கு தெரியாமலும்வ வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது இந்த நிலையினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் அங்குள்ள
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…