தி.மு.க.வுடன் பா.ஜ.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பு உடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி.
மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்க கூடாது.இரட்டை இல்லை சின்னம் சசிகலா அணிக்குத்தான் செல்லும் என்றும் கூறியுள்ளார்.