நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுள்ளது மேற்கொண்டுள்ளது.
நேற்றைய 3வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராட் ஹோக்லி 113 ரன்களும், துணை கேப்டன் ரோகித் சர்மா 147 ரன்களும் விளாசினார்.
இதில் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனை வாங்கிகொண்ட அவர் அளித்த பேட்டியில் ‘அணி வெற்றி பெறும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் எங்களது பங்களிப்பு அதிகமாக உள்ளபோது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
நியூசிலாந்து அணி எங்களை எளிதில் வெற்றி பெற விடவில்லை, மிகவும் சவாலான அணி. கான்பூரில் நடந்த ஆட்டம் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நல்ல நினைவுகள் கிடைத்தன( இதே மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா உடன் 150 ரன்கள் குவித்திருந்தார்) ஒவ்வொரு சதமும் தனி ஸ்பெஸல் தான்.
கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்த சத்தங்கள் கிடைக்கும் பொது மகிழ்ச்சி கிடைக்கிறது. எனது ஆட்டம் வலுபெற பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் முக்கிய காரணம் ‘ என தெரிவித்தார்.
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…