Categories: சினிமா

பேச்சுரிமையை பறிக்க கூடிய சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு…!

ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 66(A) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும்.
சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என அச்சட்டம் கூறியுள்ளது.

இனி ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்கருத்து தெரிவித்தால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்.சமிபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கர்நாடகா மாநில மாநாட்டில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் பிரதமர் மோடி மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்காதது என்னை போன்றோர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணுகிறது.இது போன்ற எந்த விசையங்களையும் கேட்காது போல் நன்றாக நடிக்கிறார் .அவர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறி விமர்சித்தார்.இதற்காக உத்திரபிரதேஷ் மாநிலம் லக்னோவில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனை கண்டு அஞ்சாமல் எனது பிரதமரை விமர்சிப்பது எனது பேச்சுரிமை என்று அவர் கூறியிருக்கிறார்.

இனி அவர் போன்று யாரும் கருத்து கூறமுடியாத நிலையை மத்திய அரசு உருவாக்குகிறது.

Dinasuvadu desk
Tags: cinemaindia

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

6 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

7 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

8 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

9 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

9 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

9 hours ago