தினச்சுவடு செய்தி எதிரோலியால் தற்போது தூத்துக்குடியில் நடைபெறும் சாலை பணி..!

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சத்தியா நகர் பாலத்தில் கடந்த ஒரு மாதமாக சாலை ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் சவுக்கு கம்பில் கயிற்றை கட்டி புத்திசாலித்தனமாக தடுப்புச்சுவர் அமைத்திருந்தது போக்குவரத்து துறை, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நிலையில் இருந்த சாலையைப் பற்றி கண்டித்து தினச்சுவடு செய்தி வெளியிட்டதால் தற்போது தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகின்றது வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..

தூத்துக்குடியில் சீன பெருஞ்சுவரை மிஞ்சும் தடுப்பு சுவர்

author avatar
Castro Murugan

Leave a Comment