செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு …

Related image
செவ்வாய் கிரகத்துக்கு வாழ போகும்  மக்கள், இதனால் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என நாசா இந்த தகவல் வெளியிட்டுள்ளது.இதனால் வருகிற மே மாதம் 5-ம் தேதி நாசாவிலிருந்து செவ்வாய்க்கு விண்கலம் புறப்படுகிறது. இதனால் இவர்களுக்கான பயணச்சீட்டு ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment