தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. இவர் தனது ஆட்சியின் பொழுது அரிசி மானிய கொள்கையை அறிமுகப்படுத்தி திட்டத்தின் தலைவராகவும் இருந்த நிலையில் திட்டம் தோல்வி அடைந்தது. விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாததுடன் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ கிளர்ச்சியை அடுத்து ஷினவத்ரா அரசு கவிழ்க்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம் நாட்டை விட்டு தப்பியோடிய யிங்லக் ஷினவத்ரா குற்றம் செய்துள்ளார் என நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனை விதித்தது.
முதற்கட்ட புலனாய்வு விசாரணையின்படி ஷினவத்ரா துபாயில் இருக்கிறார் என தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா கூறியுள்ளார்.
ஆனால் தாய்லாந்து நாட்டின் முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அலட்சிம் செய்தால் அதிக அளவாக 10 வருட சிறை தண்டனை வழங்கப்படும்.5 வருடம் சிறை தண்டனையை ஏன் வழங்கினர் என்பது பற்றிய விளக்கத்தினை நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…