Categories: இந்தியா

தமிழர்கள் மீது மாற்று மொழியை திணிக்ககிறது பாஜக ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

தமிழ் மொழியை ஒழித்துவிட்டு தமிழர்கள் மீது மாற்று மொழியை திணிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடா்ந்து அக்கட்சியின் பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 3 நாட்களாக நடைபெற்று வரும் கூட்டத்தின் இறுதி நாளில் அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று பேசினாா்.

அவா் பேசுகையில், பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகாித்துள்ளது. நாட்டின் எந்த மூளைக்கு வேண்டுமானலும் சென்று இளைஞா்களிடம் கேட்டுப் பாருங்கள். நாங்கள் வேலையின்றி இருப்பதாக தான் கூறுகின்றனா். இந்தியா வளா்ந்து வரும் நாடாக இருந்தாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் பெருகி வருகிறது.

வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். உணவு, உடை என மக்கள் மீது எல்லாவிதத்திலும் கட்டுப்பாடுகளை மோடி அரசு திணிப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, அழகான தமிழ் மொழியை ஒழித்துவிட்டு மாற்று மொழியை தமிழர்கள் மீது திணிக்க மோடி அரசு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

source:dinasuvadu.com

Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago