சட்டப்பேரவையில் அமைச்சரை புகழ்ந்த பாஜக எம்எல்ஏ சரஸ்வதி..!

மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. போல வேறு யாரும் செய்ய முடியாது என எம்எல்ஏ சரஸ்வதி புகழ்ந்து பேசினார்.

இன்று சட்டப்பேரவையில் 9-வது நாளாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி,  மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மாசு இல்லாத சேவையை மா.சு. (அமைச்சர் மா.சுப்பிரமணியன்) போல வேறு யாரும் செய்ய முடியாது என புகழ்ந்து பேசினார்.

author avatar
murugan