சிபிஎஸ்சி தேர்வை தொடர்ந்து சிஐஎஸ்சிஇ தேர்வு ரத்து..!

ஐ.சி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக CBSE மற்றும் CISCE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE மற்றும் CISCE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய … Read more

CBSE 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

சி.பி.எஸ்.சி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் அவசர ஆலோசனை. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர்  ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் ஸ்டாலினுடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் … Read more

#BREAKING: CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -மத்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து … Read more

இடதுசாரி கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடதுசாரி தலைவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி சதீஷ்குமார், அத்தியாவசியப் பொருட்கள் … Read more

#BREAKING: பணி பெற மதம் மாறினால் வேலை நீக்கம்- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி பெற மதம் மாறியிருந்தால் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாதவரை நூலக அதிகாரியாக நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கல்வி தகுதியை ஆராயாமல் பல்கலைக்கழகம் முறையாக விசாரணை செய்யாமல் பணி நியமனம் செய்தது தவறு, பின்னர் பதவி உயர்வு வழங்கியதும் தவறு என்றும் … Read more

#BREAKING: கொரோனா நலத்திட்டம்.., மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிவித்த நல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப்போகிறது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு. கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும், பெற்றோரை இழந்த குழந்தை 23 வயதை அடைந்ததும் PM Caresல் … Read more

#BREAKING: தமிழகத்திற்கு மாலை 5 மணிக்கு 4.2 லட்சம் தடுப்பூசி வருகை..!

தமிழகத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு 4.2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரவுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, … Read more

#BREAKING: +12 பொதுத்தேர்வு -பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தொடர்பான  ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார். கொரோனா வைரஸ் சூழலுக்கு மத்தியில் சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு மற்றும் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கிடையில்,  சிபிஎஸ்சி பொதுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய … Read more

#BREAKING: ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல் -சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை … Read more

#BREAKING: பாலியல் தொல்லை.., மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன்..!

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பல ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் விசாரணை நடைபெற்று … Read more