இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தனர்.! 

Tamilnadu Fisherman

தமிழகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை ராணுவம் கைது செய்யும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தை தீர்வு காண  தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அவ்வப்போது கைது, பிறகு சில நாட்கள் கழித்து நிபந்தனைகளுடன் விடுதலை என நடந்து வருகிறது. அப்படி தான் தற்போது , நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் … Read more

B.E சேர்க்கை.. வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.! வெளியான புதிய அறிவிப்பு.! 

BE Counsiling

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, கடந்த ஜூன் 22இல் 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது . மொத்தம் உள்ள 1.57 லட்சம் இடங்களில்  இதுவரை 1,06,641 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்கள், முதற்கட்ட பொதுக் கலந்தாய்வின் மூலம் 16,064 மாணவர்கள்  2ஆம் … Read more

ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும்.! காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!  

Cauvery River

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் … Read more

ரஜினி பேசிய மாஸ் தத்துவம்.! அரசியல் மேடையில் அப்படியே பேசிய ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா.!

Actor Rajinikanth - Andhra State Minister Roja

ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பில் உள்ளார். அம்மாநிலத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதனால் அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர … Read more

நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு.! முதல்வர் அறிவிப்பு .!

Tamilnadu CM MK Stalin

அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்தே தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கோட்பாடு தான் புழக்கத்தில் உள்ளது. தாய்மொழியான தமிழ் மற்றும் அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆகியவை புழக்கத்தில் உள்ளன. இதில் நீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கூறப்படுகின்றன. இதனை தமிழுக்கு மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, முதற்கட்டமாக உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக … Read more

உ,பி : சிறுவனை, சக மாணவர்களால் அடிக்க வைத்த ஆசிரியர்.! வீடியோ வெளியிட்ட இஸ்லாமியர் மீது வழக்குப்பதிவு.!

Mohammed Zubair UP

சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ஒரு வகுப்பறையில், ஒரு இஸ்லாமிய மாணவரை , வகுப்பாசிரியர் கூறியதன் பெயரில் சக மாணவர்கள் அடிக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவினைவாதத்தை தடுக்கும் பள்ளியில் நடந்த இதுபோன்ற சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு முதல் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை தனியார் செய்தி … Read more

NLC-யால் மாசடைந்த சுற்றுசூழல்.? ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு.! தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை.! 

NLC Neiveli

நெய்வேலி , பரங்கிமலை என்எல்சி தொழிற்சாலைகளினால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி, ஓர் தண்ணார்வ அமைப்பு ஒன்று என்எல்சி சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் , நீர், காற்று ஆகியவற்றை ஆய்வு செய்தது. அதில், என்எல்சி சுற்றுப்புறத்தில் அதிகமான அளவில் இரசாயனங்கள், கன உலோகங்களால் பாதிப்படைந்திருந்து என ஆய்வில் கூறப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அடிப்படியாக கொண்டு , தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு … Read more

காவேரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் : காணொளி வாயிலாக கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள்.!

Cauvery River

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் … Read more

சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!  

Actress Vijayalakshmi - Naam Tamilar Party Leader Seeman

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமி முன்னதாக , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி இருந்தார். அவர் அப்போது கூறுகையில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை உடல்ரீதியாக பயன்படுத்தி கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருந்தார். இந்த புகார் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கிடையில், சீமான் – விஜயலக்ஷ்மி இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும் … Read more

தமிழகம் 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் எனும் உயரத்தை எட்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!

Tamilnadu CM MK Stalin

சென்னையில் இன்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட UPS (United Parcel Service) எனும் பன்னாட்டு சரக்கு போக்குவரத்து நிறுவனம் புதிய தொழில் நுட்ப மையத்தை திறந்துள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொன்டு உரையாற்றினார். இந்த விழாவில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசுகையில், அமெரிக்கவை சேர்ந்த UPS போன்ற நல்ல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்புரிய வருவது … Read more