ஏப்.1 முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் தொடங்கலாம்- சிபிஎஸ்இ அறிவிப்பு

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவக்கிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என்றும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்