சென்னையில் நாளை அண்ணாமலை உண்ணாவிரதம்..!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம். 

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறநிலையத்துறையை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கோயில் நிலங்கள் சூரையாடப்படுவதாகவும், கோயில்கள் கணக்கில்லாமல் இடிக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment