நான் முதல்வரானாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன்.
சென்னை, குளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரை வழங்கிய பெண், நாளைய முதலமைச்சர் முன் உரையாற்றுவது சற்று பதற்றமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்பெண்ணுக்கு பதிலளிலளிக்கும் விதமாக, ‘வரவேற்று பேசிய சகோதரி அவர்கள், ஒரே டென்ஷனா இருக்குறேன், நாளைய முதலமைச்சர் முன் உரையாற்றுவது சற்று பதற்றமாக உள்ளது என கூறினார்கள். அப்படியெல்லாம் டென்ஷன் ஆக கூடாது. நான் முதல்வரானாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…