இலங்கை போருக்கு பின் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சினம் கொள் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கனடாவில் பிறந்து வளர்ந்த பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சினம் கொள்’. இந்த திரைப்படம் இலங்கையில் போருக்கு பிறகு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாக ஈழ பின்னணியில் உருவாகின்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment