12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம்

தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்ஜின் சோதனையை வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள், ரயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் வரவேற்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment