தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக உறையாற்றினார். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, 3-வது முறையாக தூத்துக்குடி வருவதற்கு தள்ளி போடுவதற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பாஜக பட்டியல் போட்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், முதல்வருக்கு தூத்துக்குடி வருவதற்கு என்ன தயக்கம்? 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதலமைச்சர் வரவில்லை. சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. தற்போது 3-வது முறையும் வர தயக்கம் காட்டுகிறார். முதல்வருக்கு மக்களை பார்க்க பயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…