ரயிலின் பெட்டி ஒன்றில் திடீரேன தீ விபத்து ..!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலின் பெட்டி ஒன்றில் திடீரேன தீப்பற்றி எரிந்தது.

ரயில் பெட்டியிலிருந்து எழுந்த புகை காரணமாக நடைமேடைகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிந்தது.

ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தின் போது ரயிலில் யாரும் இல்லை. எனினும் பரபரப்பான ரயில் முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் பதற்றமடைந்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment