ரத்தத்தை சுத்திகரிக்கும் கருப்பட்டி…!!!

இன்றைய உலகின் நடைமுறைக்கு ஏற்றவாறு மக்கள் எல்லாவற்றையும் மாற்றி கொள்கின்றனர். நம்முடைய மூதாதையர் நாம் இப்பொது பயன்படுத்தும் சீனிக்கு பதிலாக, கருப்பட்டியை தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியமும் மிக சிறப்பாக இருந்தது. ஆயுசு நாளும் அதிமாக இருந்தது.

கருப்பட்டியை உண்டால் நம் உடலில் காணப்படும் ஈரத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்திகரிக்கிறது. கருப்பட்டியை காபியில் சர்க்கரைக்கு பதில் சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment