விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு..சிக்கியது.!! முக்கிய ஆவணங்கள் ..!!

அண்ணா பல்கலை கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைக்கேடு தொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதே நேரம் தேர்வு எழுதிய 3 லட்சம் மாணவர்களின் தேர்வு தாள்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
தேய்வு கட்டுப்பட்டாளர் உமாவை  விசாரணைக்கு அழைக்கப்பதற்கான சம்மன் விரைவில் அனுப்பபடும் என தெரிகிறது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment