#BREAKING: இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை.!

பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சிறை கண்காணிப்பாளர் லதா என்பவர் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள இளவரசிக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்