வடமாநிலத்தில் சைத்ரா நவராத்திரி திருவிழா கோலாகலம்!

சைத்ரா நவராத்திரி விழா வடமாநில நகரங்களில்  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெருந்திரளாக பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் சைத்ரா நவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து குகைக்குள் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவ தேவியை வழிபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment