காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட மாணவர் கைது.!

முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் கைது. 

விருதுநகர் மாவட்டத்தில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் சிவா என்பவரை காவல்த்துறை கைது செய்துள்ளது. ராஜபாளையம் அருகே குடல்பூரிநத்தம் வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி வந்ததால் போலீசார் கைது செய்துள்ளனர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்