குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி !

திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகின்ற 15 ஆம் தேதி புதுச்சேரியில்  மதுக்கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது .கள்,சாராயம் ,மதுக்கடைகள் ,பார்கள் ,மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களை மூட உத்தரவிட்ட காவல்துறை ,தடையை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது .
எனவே இந்த செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தியாகவே இருக்கும் .
source: dinasuvadu.com 

Leave a Comment