செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறினாலே போதும் முழுப்பயனையும் அடையலாம் ! !

வீடுகளில் நாம் தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் சிலர் வீடுகளில்  விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது வீட்டில் கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.

இந்நிலையில் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது. செவ்வாய் கிழமைகளில் விளக்கேற்றிய பிறகு நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்த பதிப்பில் இருந்து படுத்தறியலாம்.

விளக்கேற்றும் போது கூறவேண்டிய மந்திரம் :

 

தீபஜ்யோதி பரம் பிரம்ம

தீபஜ்யோதிர் ஜனார்த்தன

தீபோஹரது மே பாபம்

சந்த்யாதீப நமோஸ்துதே

சுபம் கரோது கல்யாணம்

ஆரோக்யம் சுகசம்பதம்

மம புத்தி ப்ரகாசாய

தீப ஜ்யோதிர் நமோஸ்துதே