கவினை மரணத்தனமாக கலாய்த்தார் நாட்டாமை! பல்ப் வாங்கிய கவின்!!

வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. சொர்ணக்கா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை.

கவினின் காதல் கதையை வைத்தேநிகழ்ச்சி ஏதோ போகுது போல. இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று மற்றவர்களும் நினைக்க வாய்ப்பு இருக்கலாமே என்று கூறுகிறார். கவின் யாரை  நினைக்கிறார் என யாருக்கு தெரியும் என செம்ம கலாய் கலாய்த்தார் அதை கண்டு அரங்கமே சிரிப்பு மழையிலும் கைதட்டலாலும் அதிர்கிறது. இதோ அந்த புகைப்படம் . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.