ஜெய் விஜய் இதில் யாருடன் நடிப்பீர்கள் என்று கேள்விக்கு சட்டுன்னு யோசிக்காமல் பதில் கூறிய அஞ்சலி !

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் “கற்றது தமிழ்” எனும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பின்பு இவர் நடிப்பில் வெளியாகி “அங்காடி தெரு ” படம் இவருக்கு மிக பெரிய பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது. இதையடுத்து அவர் “எங்கேயும் எப்போதும்” மற்றும் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் அவரிடம், “உங்களுக்கு ஒரே சமயத்தில் ஜெய் மற்றும் விஜய் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்க பட்டது.அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் விஜய்க்கு தான் முதலில் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment