மதுக்கடைகளை நோக்கி அலைமோதிய குடிமகன்கள், 423 கோடிக்கு மது விற்பனை

வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறை என்பதால், நேற்று மதுக்கடைங்களில் கோட்டம் அலைமோதியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும், 423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment