சிவராத்திரி யாமங்கள் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி வரை தெரியுமா….?

  • மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
  • நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம்.
மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த யாமங்களின் கால அளவை தற்போது பார்க்கலாம்.

யாமம்:

  • முதல் யாமம் என்பது மாலை 6 முதல் 9 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • இரண்டாம் யாமம் என்பது இரவு 9 முதல் 12 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • மூன்றாம் யாமம் என்பது இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • நான்காம் யாமம் என்பது  அதிகாலை 3 முதல் 6 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு யாமத்தின் போதும் அதற்கென்று தனியாக, உடை, மற்றும் அதற்காக பயன்படுத்துவதற்கென்று தனி தனி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment