சென்னையில் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள்…!!!

சென்னையில் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் மக்கள் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சென்னை விமான நிலைய நிர்வாகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment