புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மரக்கன்று நடப்பட்டது : கல்வித்துறை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கல்வித்துறை சார்பில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்துள்ளது. புயலுக்கு பின் பள்ளிகள் எல்லாம் தற்போது தான் இயங்க துவங்கி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment