7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- 5 பேர் கைது..!

13 வயது மாணவி பாலியல் தொல்லைகொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை செங்குன்றத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி தன்னை 5 பேர் பாலியல் தொந்தரவு செய்வதாக நேற்று முன்தினம்  அம்பத்தூர் அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடைப்படையில் அம்பத்தூர் மகளிர் போலீசார் பாலியல் தொல்லை தந்த கௌதம், லக்ஷ்மணன் அப்துல், அக்பர், பிரபு ஆகிய 5 பேரை கைது செய்தது.

author avatar
murugan