தாய்லாந்திருந்து மலேசியாவுக்கு 4000 கோழிகளை அதிகாரிகள் கடத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக நீதிமன்றத்தில் மலேசிய மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த கோழிகளை சேற்றில் வீசி இரக்கமில்லாமல் கொலை செய்ததாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அறிந்து அங்கு வந்த கால்நடை மேம்பாட்டு துறையினர் கண்டறிந்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது அந்த கோழிகளுக்கெல்லாம் நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது அறியப்பட்டுள்ளது.
இதனால் தான் தனியாக கொண்டுவரப்பட்டு இந்த கோழிகளை கொண்டுவந்து அவசரமாக கழுத்தை நெரித்து உள்ளனர். அப்பொழுது சரியாக நெறிக்கப்பட்டாத கோழிகள் தான் உயிருடன் மிதந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…