குஜராத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்போது இந்த நில நடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இரவு 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் அதன் மையப்பகுதியான 7 கி.மீ வடகிழக்குடன் கட்ச் மாவட்டத்தின் துதாயில் இருந்து பதிவாகியுள்ளதாக காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.