கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் – காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்.!

கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

சென்னை நகருக்குள் யாரும் சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றும் கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்