29ஆம் தேதி வைகுண்ட ஏகதேசியன்று தினகரன் பதவி ஏற்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில்  நடைபெற்ற இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட T.T.V.தினகரன் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வரும் 29ஆம் தேதியன்று ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார். அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 29ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் அன்று பத்தி ஏற்று கொள்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment