10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை…!

தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று உள்ளவர்களை விடுவிக்க சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment