திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு…!

திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ள்ளார். இந்நிலையில், திருநங்கைகள் பயன்பெறும் வண்ணமாக, திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.