முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அதில் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தூப்பாக்கி சூடு நடைபெற்றது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.அதில் உள்நோக்கத்தோடு சுடப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களில் பெரும்பாலோனர்க்கு பின்புறத்தில் இருந்து குண்டு பாய்ந்துள்ளது.மேலும் தலை மற்றும் மார்பு வழியாக குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என்ற அறிக்கை அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…