வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், வணியம்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது அப்பகுதி மக்களின் புகார்.
கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி ஆகியவை பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆற்காடு பகுதியில் மக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாகவும், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக டோக்கன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…