வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை மாவத்தின்  மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க  சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு மலைக் கோயில் பாதை திறக்கப்பட்டு தற்போது பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி சிவராத்திரி விழா வருவகிறது.இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகையொட்டி வெள்ளிங்கிரி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை பிப்ரவரி 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha